1504
காவிரி-வைகை-குண்டாறு திட்டத்திற்கு வரும் 21 ஆம் தேதி முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்ட இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 100 ஆண்டு கனவுத்திட்டமான இத்திட்டத்தில், காவ...

4773
தமிழக அரசு விவசாயத்துக்கு முன்னுரிமை அளித்து நீர்மேலாண்மையைத் திறம்படக் கையாண்டு வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இராமநாதபுரம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள முதல...

2138
மக்களின் தேவையறிந்து செயல்படும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே மீண்டும் முதலமைச்சராவார் என அமைச்சர் எஸ்‍.பி.வேலுமணி தெரிவித்தார்‍. கோவை மாவட்டம் அன்னூரில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகளுடனான...

1817
தமிழகத்தில் நிவர் புயல் பாதிப்புகள் தொடர்பாக நேரில் ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று வருகிறது. இந்த குழுவினர் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் புயல் பாதித்த பகுதிகளில் ஆய்வுக...

3738
வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் புதிய தொழில் கொள்கையை முதலமைச்சர் பழனிசாமி இன்று வெளியிடுகிறார். வெளிநாடுகளின் முதலீடுகளை தமிழ்நாட்டிற்கு ஈர்க்கும் வகையில் தமிழக அரசு ச...

810
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தமது இல்லத்தில் குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கும் திட்டத்...

898
சூடான் நாட்டில் தீ விபத்தில் உயிரிழந்த 3 தமிழர்களின் குடும்பங்களுக்கு தலா 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். கடந்த டிசம்பர் 3-ஆம் தேதி சூடான் நாட்டில் ...



BIG STORY